Home / Author Archives: Taniya

Author Archives: Taniya

Feed Subscription

தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் என்ன ?

தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் என்ன ?

தமிழ் மக்களின் சமூக பொருளாதார, தேசிய உரிமைகள் ஏன் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகிறது? தெற்கில் இனவாத சக்திகள் பலப்படுவதற்கும் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் தாக்கப்படுவதற்கும் தொடர்புண்டு. தெற்கு அரசியற் சக்திகள் தங்களின் அதிகாரத்தை நிலைநாட்ட இன்றும் இனவாத சக்திகளையும் – இனவாத திரட்சியையும்தான் நம்பி இருக்கிறார்கள். சமூகப் பொருளாதர மேம்பாட்டை சிங்கள மக்களுக்கு ஏற்படுத்திக் ...

Read More »

மலையகம் 200

மலையகம் 200

மனிதர்கள் வாழாத மத்திய இலங்கைப் பகுதிக்குள் கொண்டுசெல்லப்பட்ட இம்மக்களின் குருதியிலும் வேர்வையிலும் கண்ணீரிலும் சாலைகள், தொடர் வண்டிப் பாதைகள் உள்ளிட்ட இலங்கையின் உள்கட்டுமானங்கள் உருவாயின. தமிழ்நாட்டில் இருந்து மக்கள் இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டு இருநூறு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இந்நாள்வரை அவர்கள் அடைந்துவரும் துன்பங்களும் இழந்த உரிமைகளும் தமிழ்நாட்டில் உணர்வுப்பூர்வமாக பேசப்படவே இல்லை. 19 ஆம் நூற்றாண்டில் ...

Read More »

நீதி கேட்டு பாதையில் 7 ஆண்டுகள்

நீதி கேட்டு பாதையில் 7 ஆண்டுகள்

யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ளன. 2009 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதிக்கு அண்மித்த நாட்களில் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என இன்று வரை யாருக்கும் தெரியாது. பல உறவுகள் தங்கள் அன்புக்குரியவர்களுக்காக காத்திருக்கும் போது இறந்தும் உள்ளனர். இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடித்தருமாறு கோரிய போராட்டம் ...

Read More »

தெற்கின் முதலாளித்துவ தலைவர்களிடம் மீண்டும் ஏமாற வேண்டாம் !

தெற்கின் முதலாளித்துவ  தலைவர்களிடம் மீண்டும் ஏமாற வேண்டாம் !

சுதந்திரத்திற்குப் பின்னரான வரலாறு முழுவதும், தேசிய இனப் பிரச்சினை உட்பட தமிழ் மக்கள் எதிர்நோக்கும் ஏனைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, தமிழ்த் தலைவர்கள் தென்னிலங்கையின் சிங்கள முதலாளித்துவத் தலைவர்களை நம்பி அவர்களுக்குப் பின்னால் சென்றனர். ஜீ.ஜீ பொன்னம்பலம் – செல்வநாயகம் முதல் சம்பந்தன் வரையிலான தமிழ் தலைவர்கள் சிங்கள முதலாளித்துவத் தலைவர்களின் பின்னால் இழுபடும் அரசியலையே ...

Read More »

ආටක නාටක – ලලිත් අබේසිංහ

ආටක නාටක – ලලිත් අබේසිංහ

ආටක නාටක සුලබ කාලය එලෙඹ ඇත. ඒ මැතිවරණ සමයයි. මැතිවරණ සමය ලෙස මෙය කියා පෑවේ මෙදා සැරේ නම් ව්‍යවස්ථාවට අනුව ජනාධිපතිවරණය ටක්කෙටම මෙම අවුරුද්ද අවසාන භාගය වන විට තියන්න සිද්ධ වෙනවාමැයි විශේෂඥවරු සියල්ලෝම පාහේ කියා සිටින බැවිනි . “අරගලයේ” රස්නයත් ...

Read More »

ගෝලීය අර්-බුදය සහ සමාජවාදය සඳහා අරගලය

ගෝලීය අර්-බුදය  සහ සමාජවාදය සඳහා අරගලය

කම්කරු ජාත්‍යන්තරයක් සදහා කමිටුවේ (CWI) වාර්-ෂික විධායක සභා රැස්වීම පසුගිය ජනවාරි 15 සිට 20 දින දක්වා එංගලන්තයේ ලන්ඩන් නුවරදී පැවැත්වින. ලෝක පරිමානව පෙර නොවූ විරූ නව අවධියකට ධනවාදයට හා අධිරාජ්‍යවාදයට මුහුණ දීමට සිදුව ඇත. එය සෑම මහද්වීපයකම ජනතාව පරම්පරා ගණනාවක් ...

Read More »

වෙඩි තබන මිනී මරන – පොලිස් ”යුක්තිය” – ශ්‍රිනාත් පෙරේරා

වෙඩි තබන මිනී මරන – පොලිස් ”යුක්තිය” – ශ්‍රිනාත් පෙරේරා

රට තුළ නීතියේ ආධිපත්‍යය තහවුරු කිරීමට ක්‍රියා කරන බවට පොරොන්දු වෙමින් රජ පුටුවේ වාඩි වූ රනිල් වික්‍රමසිංහ පාලනයේ මහජන ආරක්ෂාව භාර ඇමතිවරයා වන ටිරාන් අලස්ගේ සහ ඔහුගේ වැඩබලන පොලිස්පතිවරයා වන දේශබන්දු තෙන්නකෝන්ගේ මෙහෙයවීමෙන් ක්‍රියාත්මක වන යුක්තිය නමින් හඳුන්වන පොලිස් මෙහෙයුම ...

Read More »
Scroll To Top